சென்னை: நவீனத் தமிழ்நாட்டை உருவாக்கிய கருணாநிதி தமிழ்நாட்டு மக்களின் உயர்வில் என்றும் வாழ்வார் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், ‘கும்பகோணத்தில் அமைகிறது ‘கலைஞர் பல்கலைக்கழகம்’!
போராடிக் கல்விச் சாலைக்குள் காலடி எடுத்து வைத்த நாம், உயர்கல்வியில் உயர உயரப் பறக்கிறோம்! நானிலமெங்கும் தமிழ்நாட்டினர் உயர் பொறுப்புகளில் பணியாற்றுகிறோம்!
இந்தப் பெருமைகளுக்கு அடித்தளமிட்ட கருணாநிதி செய்த சாதனைகளில் சில: