நவராத்திரி ஸ்பெஷல்
- Oct 14 2018
திருப்பதியில் நவராத்திரி பிரம்மோற்சவம்: கற்பகவிருட்ச வாகனத்தில் மலையப்பர் பவனி
திருப்பதி ஏழுமலையான் கோயில் நவராத்திரி பிரம்மோற்சவத்தின் 4-ம் நாளான நேற்று காலை, கற்பகவிருட்ச வாகனத்தில் மலையப்பர் பவனிவந்து பக்தர் களுக்கு அருள் பாலித்தார்....
- Oct 12 2018
கோவையில் `நவராத்திரி திருவிழா 2018’
கோவை ஐடியாபீடியா சார்பில் மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள ஜி.என்.மில்ஸ் பி.எம்.என். திருமண மண்டபத்தில் நவராத்திரி திருவிழா நடைபெற்று வருகிறது....
- Oct 10 2018
ராமநாத சுவாமி கோயிலில் நவராத்திரி திருவிழா
ராமேசுவரம் ராமநாத சுவாமி கோயிலில் நவராத்திரி திருவிழா தொடங்கியது....
- Oct 10 2018
நலம் தரும் நவராத்திரி : தரித்திரம் விலக்குவாள் துர்கை!
துர்கை என்றால் ‘அகழி’ என்றும் அர்த்தமுண்டு. அதாவது, அடியவர்களுக்கு அகழி போல் அரணாக இருந்து அவர்களைப் பாதுகாப்பவள்....
- Oct 09 2018
நலம் தரும் நவராத்திரி : சுண்டல் எதற்காக?
தானியங்கள் என்பவையே சக்தி. எனவே சக்தி எனும் பெண்ணுக்கு தானியங்களைக் கொண்ட சுண்டல், பாயசம் முதலானவை நைவேத்தியமாகப் படைக்கப்பட்டு, உணவாக வழங்கப்படுகிறது....
- Oct 09 2018
நவராத்திரி நல்விருந்து! - வெள்ளரி எள் உருண்டை
சுத்தம் செய்த எள், வெள்ளரி விதை இரண்டையும் வெறும் வாணலியில் வறுத்துக்கொள்ளுங்கள். இரண்டையும் தூளாகப் பொடித்துக் கொள்ளுங்கள்....
- Oct 09 2018
நவராத்திரி நல்விருந்து! - புட்டு
அரிசியை அரை மணிநேரம் ஊறவைத்து, தண்ணீரை வடித்து, ஒரு வெள்ளைத் துணியில் பரப்பி நிழலில் காயவையுங்கள்....
- Oct 09 2018
நவராத்திரி நல்விருந்து! - சோளச் சுண்டல்
வாணலியில் எண்ணெய் விட்டுச் சூடானதும் கடுகு, உளுந்து, பெருங்காயம், நீளமாகக் கீறிய பச்சை மிளகாய், கறிவேப்பிலை ஆகியவற்றைச் சேர்த்து வதக்கிக்கொள்ளுங்கள்....
- Oct 09 2018
நலம் தரும் நவராத்திரி : மகாசக்தியை வணங்குவோம்!
நவராத்திரியின் முதல் 3 நாட்கள் துர்கை அம்சமாகவும், அடுத்த 3 நாட்கள் மகாலட்சுமியின் அம்சமாகவும், கடைசி மூன்று நாட்கள் சரஸ்வதியின் அம்சமாகவும் ஆவாஹனம் செய்யப்பட்டு பூஜிக்கப்படுகிறாள் தேவி....