பிரபல ஜோதிடர் ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன் கணிக்கும் 12 ராசிகளுக்கான இன்றைய (ஏப்.23, 2025) ராசிபலன் தொகுப்பு:
மேஷம்: தாயாரின் மருத்துவ செலவு குறையும்.
ரிஷபம்: தடைபட்டிருந்த காரியங்கள் நல்ல விதத்தில் முடிவடையும்.
மிதுனம்: விலையுயர்ந்த கலைப் பொருட்கள் வாங்குவீர்.
கடகம்: வெளிவட்டாரத்தில் நிதானமாக பழகுங்கள்.
சிம்மம்: வேலைகள் தடையின்றி முடியும்.
கன்னி: திடீர் யோகம் உண்டாகும்.
துலாம்: புது சிந்தனையால் மனக்குழப்பங்கள் விலகும்.
விருச்சிகம்: பாதியில் நின்ற வேலைகள் முடிவடையும்.
தனுசு: வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும்.
மகரம்: குடும்பத்தினரின் எண்ணங்களைக் கேட்டறிந்து பூர்த்தி செய்வீர்.
கும்பம்: குடும்பத்தில் விட்டுக் கொடுத்து போவது நல்லது.
மீனம்: பழைய பொன், பொருளை மாற்றிவிட்டு புதியன வாங்குவீர்.
(குறிப்பு: ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே)