மேஷம் முதல் மீனம் வரை இன்றைய ஒரு வரி ராசிபலன் @ ஏப்.22, 2025


பிரபல ஜோதிடர் ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன் கணிக்கும் 12 ராசிகளுக்கான இன்றைய (ஏப்.22, 2025) ராசிபலன் தொகுப்பு:

மேஷம்: பழைய பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும்.

ரிஷபம்: குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பீர்கள்.

மிதுனம்: குடும்பத்தாரின் விருப்பங்களை கேட்டறிந்து செயல்படவும்.

கடகம்: முன்கோபம் தவிர்ப்பீர்.

சிம்மம்: குடும்பத்தார் மத்தியில் உங்கள் பேச்சுக்கு மதிப்பு கூடும்.

கன்னி: புது கருத்துகளால் சுற்றியிருப்பவர்களை வசீகரிப்பீர்.

துலாம்: முகமலர்ச்சியுடன் காணப்படுவீர்.

விருச்சிகம்: குடும்பத்தினருடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வீர்கள்.

தனுசு: அரசாங்க அதிகாரிகளின் அறிமுகம் கிட்டும்.

மகரம்: முன்கோபத்தை தவிர்த்து இங்கிதமாக பேசவும்.

கும்பம்: பிள்ளைகளால் உறவினர், நண்பர்கள் மத்தி யில் மதிப்பு உயரும்.

மீனம்: சொந்த ஊரிலிருந்து நல்ல செய்திகள் தேடி வரும்.

(குறிப்பு: ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே)

x