பிரபல ஜோதிடர் ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன் கணிக்கும் 12 ராசிகளுக்கான இன்றைய (ஏப்.17, 2025) ராசிபலன் தொகுப்பு:
மேஷம்: நீண்ட நாளாக எதிர்பார்த்திருந்த செய்திகள் வீடு தேடி வரும்.
ரிஷபம்: பழைய பிரச்சினைகளை பற்றி எதுவும் பேச வேண்டாம்.
மிதுனம்: எதார்த்தமான வார்த்தைகளால் சிலரை கவருவீர்.
கடகம்: புதிய முயற்சிகள் வெற்றியடையும்.
சிம்மம்: பிள்ளைகள் பொறுப்பாக நடந்து கொள்வர்.
கன்னி: அரசால் அனுகூலம் உண்டு. வழக்கில் வெற்றி பெறுவீர்.
துலாம்: நீண்ட நாள் முயற்சிக்கு இப்போது பலன் கிட்டும்.
விருச்சிகம்: குடும்பத்தில் விட்டுக் கொடுத்துப் போகவும்.
தனுசு: சவாலில் வெற்றி பெறுவீர்.
மகரம்: அதிகாரிகளின் உதவியால் சில காரியங்களை முடிப்பீர்.
கும்பம்: அதிரடி திட்டங்களை தீட்டுவீர்கள்.
மீனம்: அரசு காரியங்களில் அனுகூலமான நிலை காணப்படும்.
(குறிப்பு: ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே)