பிரபல ஜோதிடர் ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன் கணிக்கும் 12 ராசிகளுக்கான இன்றைய (மே 05, 2025) ராசிபலன் தொகுப்பு:
மேஷம்: குடும்பத்தில் அமைதி திரும்பும்.
ரிஷபம்: கல்யாண முயற்சிகள் பலிதமாகும்.
மிதுனம்: சொன்ன சொல்லை காப்பாற்ற துடிப்புடன் செயல்படுவீர்கள்.
கடகம்: கணவன் - மனைவிக்குள் விட்டுக்கொடுத்து செல்லுங்கள்.
சிம்மம்: காலையில் நல்ல தகவல் கிடைக்கும்.
கன்னி: பிரச்சினையில் இருந்து விடுபட மாற்றுவழி கண்டறிவீர்கள்.
துலாம்: வெளிப்படையாக பேசி, காரியங்களை சாதிப்பீர்கள்.
விருச்சிகம்: ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும்.
தனுசு: மனைவி வழியில் ஆதாயம் உண்டு.
மகரம்: குடும்பத்தில் யாருடனும் வீண் வாக்குவாதம் வேண்டாம்.
கும்பம்: வெளி வட்டாரத்தில் உங்கள் மதிப்பு, மரியாதை உயரும்.
மீனம்: குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும்.
(குறிப்பு: ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே)