பிரபல ஜோதிடர் ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன் கணிக்கும் 12 ராசிகளுக்கான இன்றைய (மே 03, 2025) ராசிபலன் தொகுப்பு:
மேஷம்: சாணக்கியத்தனமாகப் பேசி காரியம் சாதிப்பீர்.
ரிஷபம்: உங்களின் வெளிப்படையான பேச்சை அனைவரும் ரசிப்பர்.
மிதுனம்: திடீர் பணவரவு, செல்வாக்கு உண்டு.
கடகம்: பிள்ளைகளின் படிப்பு தொடர்பாக அலைச்சல் இருக்கும்.
சிம்மம்: சகோதர வகையில் உதவிகள் கிடைக்கும்.
கன்னி: எதிர்பாராத பணவரவால் மகிழ்ச்சியுண்டு.
துலாம்: பிள்ளைகளால் பெருமையடைவீர்.
விருச்சிகம்: விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்.
தனுசு: பேச்சில் கவனம் தேவை.
மகரம்: மறதியால் பிரச்சினை வந்து நீங்கும்.
கும்பம்: சொன்ன சொல்லைக் காப்பாற்ற பரபரப்புடன் செயல்படுவீர்கள்.
மீனம்: மனதில் பட்டதை பளிச்சென்று பேசுவீர்கள்.
(குறிப்பு: ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே)