பிரபல ஜோதிடர் ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன் கணிக்கும் 12 ராசிகளுக்கான இன்றைய (மே 02, 2025) ராசிபலன் தொகுப்பு:
மேஷம்: குடும்பத்தில் நிலவி வந்த குழப்பம் மறையும்.
ரிஷபம்: வெளிவட்டாரத்தில் மகிழ்ச்சி தங்கும்.
மிதுனம்: வீண் குழப்பங்கள், அலைச்சல் அதிகரிக்கும்.
கடகம்: புதியவர்கள் நண்பர்களாவார்கள்.
சிம்மம்: வெளிவட்டாரத்தில் புதியவர்களின் நட்பு கிடைக்கும்.
கன்னி: பழைய பிரச்சினைக்கு புது தீர்வு கிடைக்கும்.
துலாம்: விருந்தினர் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி பொங்கும்.
விருச்சிகம்: குடும்பத்தில் செலவுகள் வரும்.
தனுசு: குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கும். பணவரவு உண்டு.
மகரம்: மின் சாதனங்களை மாற்றி அமைக்கும் முயற்சிகளில் இறங்குவீர்.
கும்பம்: தொட்டது துலங்கும். தடைகள் நீங்கும்.
மீனம்: தம்பதிக்குள் இருந்த மனக்கசப்பு விலகும்.மேஷம்: குடும்பத்தில் நிலவி வந்த குழப்பம் மறையும்.
ரிஷபம்: வெளிவட்டாரத்தில் மகிழ்ச்சி தங்கும்.
மிதுனம்: வீண் குழப்பங்கள், அலைச்சல் அதிகரிக்கும்.
கடகம்: புதியவர்கள் நண்பர்களாவார்கள்.
சிம்மம்: வெளிவட்டாரத்தில் புதியவர்களின் நட்பு கிடைக்கும்.
கன்னி: பழைய பிரச்சினைக்கு புது தீர்வு கிடைக்கும்.
துலாம்: விருந்தினர் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி பொங்கும்.
விருச்சிகம்: குடும்பத்தில் செலவுகள் வரும்.
தனுசு: குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கும். பணவரவு உண்டு.
மகரம்: மின் சாதனங்களை மாற்றி அமைக்கும் முயற்சிகளில் இறங்குவீர்.
கும்பம்: தொட்டது துலங்கும். தடைகள் நீங்கும்.
மீனம்: தம்பதிக்குள் இருந்த மனக்கசப்பு விலகும்.
(குறிப்பு: ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே)