பிரபல ஜோதிடர் ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன் கணிக்கும் 12 ராசிகளுக்கான இன்றைய (ஏப்.28, 2025) ராசிபலன் தொகுப்பு:
மேஷம்: திடீர் வெளியூர் பயணம், அலைச்சல், அசதி இருக்கும்.
ரிஷபம்: வெளி வட்டாரத்தில் புதிய நண்பர்களின் அறிமுகம் கிடைக்கும்.
மிதுனம்: பிள்ளைகள் கேட்டதை வாங்கி தருவீர்கள்.
கடகம்: சேமிப்பில் கவனம் செலுத்துவீர்கள்.
சிம்மம்: திட்டமிட்ட காரியங்களை சிறப்பாக செய்து முடிப்பீர்கள்.
கன்னி: உத்தியோகத்தில் வேலைச்சுமை இருக்கும்.
துலாம்: எதிலும் நிதானமாக செயல்படுங்கள்.
விருச்சிகம்: வெளி வட்டாரத்தில் மதிப்பு உயரும்.
தனுசு: எதிர்பார்த்த பணம் கைக்கு வரும்.
மகரம்: சொந்த ஊரில் மரியாதை, அந்தஸ்து உயரும்.
கும்பம்: பழைய பிரச்சினைகளை பேசி தீர்ப்பீர்கள்.
மீனம்: எல்லா வகையிலும் வெற்றி கிடைக்கும்.
(குறிப்பு: ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே)